போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

Shareபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற பின்னர் நாடு கடத்தப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த கோபாலின் தண்டனை குறைப்பு தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், … Continue reading போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்