ஜூன் 9 முதல் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசின் புதிய முயற்சி
பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்தும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டம் ஜூன் 9ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை…
