நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் கதைக்களத்தில் இடம்பெறும் 20 வயது வித்தியாசம் […]
Author: Ival Thamizhi
செந்தில் பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! தமிழகம் முழுவதும் பரபரப்பு
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள் […]
கரூர் உயிரிழப்பு வழக்கில் முக்கிய திருப்பம்! அரசு பணி அரசாணை ரத்து தீர்ப்பை எதிர்த்து நாளை உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்காக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
தேர்வு வினாத்தாள் கசிவில் சிக்கினால் கடும் நடவடிக்கை! புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை பச்சைக்கொடி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பான […]
தவெக எம்எல்ஏ இளையராஜா வழக்கில் புதிய திருப்பம்! கைதான நரேஷ், கிருஷ்ணா ஒருநாள் காவலில் விசாரணை
தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி […]
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பரபரப்பு: நோயாளி தாக்கப்பட்டு உயிரிழப்பு, சக நோயாளி கைது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் கிரிமினல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜாகீர் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட தகராறு […]
‘மக்களை இனியும் ஏமாற்ற முடியாது’ – ராகுல் காந்தியை விமர்சித்த சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி
டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் தொடர்பான போராட்டம் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கேற்பு குறித்து சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் இல்லம் முன் நடைபெற்ற போராட்டத்தை விமர்சித்த அவர், மாணவர்களுக்கு உண்மையான […]
பெரம்பூரில் புதிய ரயில் முனையம்: சென்னை–அரக்கோணம் கூடுதல் தண்டவாள திட்டத்திற்கு இறுதிக்கட்ட சர்வே
சென்னை மாநகரில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை–அரக்கோணம் வழித்தடத்தில் கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட சர்வேக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரம்பூரில் புதிய ரயில் […]
பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைப்பு… மகன் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி மாஜிஸ்திரேட்டிடம் அருணாச்சலத்தின் தாய் எழுத்துப்பூர்வ புகார்
தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, தனது மகன் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை ஏன் முக்கியம்? தலைமைச் செயலக வரலாறு முதல் ஓமந்தூரார் மாற்றம் வரை முழு விவரம்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டையாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. 1644-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த […]
