கரூர் உயிரிழப்பு வழக்கில் முக்கிய திருப்பம்! அரசு பணி அரசாணை ரத்து தீர்ப்பை எதிர்த்து நாளை உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்காக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]

டெல்லி தடியடிக்கு எதிர்ப்பு எதிரொலி: புதுச்சேரியில் மாணவர்கள் கைது; மெரினாவில் போலீஸ் குவிப்பு

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் எஸ்.எஃப்.ஐ. (SFI) மாணவர்கள் பேரணியில் ஈடுபட […]

“சிறை சௌகரியமாகத்தான் உள்ளது” – ஜாமின் மறுக்கப்பட்ட பிறகு மார்க்கண்டேயன் கூறிய பரபரப்பு பேச்சு

முதல்வர் விஜய் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரங்களில் […]

குன்னூரில் வீடுகளுக்குள் புகும் லட்சக்கணக்கான பூச்சிகள்; கடைகளை மூடிய வியாபாரிகள், நடவடிக்கை கோரி பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் லட்சக்கணக்கான பூச்சிகள் திடீரென அதிகளவில் தோன்றியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பூச்சிகள் வீடுகள் மற்றும் வணிக […]

பழனி நில மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை: 3-வது நாளாக உயர்மட்ட குழு ஆய்வு, 7-வது நாளாக சிபிசிஐடி விசாரணை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில மோசடி தொடர்பான விசாரணை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை அமைத்துள்ள மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர், மூன்றாவது நாளாக பழனி […]

திருநெல்வேலி, தென்காசியில் இருந்து கேரளாவுக்கு கனிமக் கடத்தல்? சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் அறிக்கை

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோத […]

நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தவறாமல் அழைத்து செல்லுங்கள்

நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு […]

நெல்லை அருகே வெட்டிக்கொலை: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கல்லூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலை சம்பவமாக மாறியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சண்முகசுந்தரம் சிகிச்சை பலனின்றி […]

சுற்றுச்சூழல் விதிமீறல்: 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பூமிக்கடியில் குவாரிகள் செயல்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து […]

சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு – பெண்ணிடம் தவறாக நடந்த நபர் கைது

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை” நடவடிக்கையின் கீழ், சென்னை நகரில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயனாவரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த […]