தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
Category: 📍 மாவட்ட செய்திகள்
அதிமுக எம்எல்ஏ பெயர் புறக்கணிப்பு? அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
பழனி முருகன் கோயில் பெருந்திட்ட பணிகள் திறப்பு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் உள்ளூர் அதிமுக எம்எல்ஏ ரவி மனோகரனின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த […]
சிவகங்கையில் தவெக நிர்வாகி கொடூரக் கொலை: டாஸ்மாக் பார் அருகே நடந்த சம்பவம் பரபரப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தவெக கிளைச் செயலாளர் நவீன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பார் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் […]
“ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்” – திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ கடும் விமர்சனம்
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநர் பதவி […]
நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி: 15 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் அண்ணாநகர் கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராம மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு அரசு பேருந்து சேவை […]
தவெக அரசு நிறைவேற்றிய 56 ஆண்டு கனவு: கொட்டக்குடி மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகே உள்ள கொட்டக்குடி மலை கிராம மக்களின் 56 ஆண்டுகால கனவு தற்போது நனவாகியுள்ளது. நீண்ட காலமாக பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த அந்த கிராம மக்களுக்கு, தமிழக […]
“வேறு எங்கும் கிளைகள் இல்லை” – போலி Facebook கணக்கு குறித்து அரியலூர் ஆட்சியர் நகைச்சுவையுடன் விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில் போலி Facebook கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரும் அந்த கணக்கை பின்தொடரவோ, அதில் பகிரப்படும் தகவல்களை நம்பவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் […]
