டெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் ஆதார் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் […]
Category: 🏘️ தமிழ்நாடு செய்திகள்
சோனம் வாங்சுக் சிகிச்சை விவகாரம்: வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்
சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோனம் வாங்சுக்கின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. […]
ரூ.100 கோடி மதிப்புள்ள மட நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா? பழனி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், ரூ.2 கோடிக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் பழனி […]
நீட் பேரணியில் தடியடி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளி – மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற சிஜேபி பேரணியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக எழுந்த விவகாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. […]
ஒப்பந்ததாரர்களை நேரில் வர அறிவுறுத்தியதால் சர்ச்சை: பொள்ளாச்சியில் 22 டெண்டர்களை ரத்து செய்த நீர்வளத் துறை
பொள்ளாச்சி பிரிவு நீர்வளத் துறையில் வெளியிடப்பட்டிருந்த 22 லிமிடெட் டெண்டர்கள் விதிமுறைகளை மீறி வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை ரத்து செய்து நீர்வளத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, டெண்டர் நடைமுறைகளில் […]
“முதல்வர் விஜயின் கைசைகையில் தவறு இல்லை” – பேரவை சம்பவம் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் காட்டிய கைசைகை தொடர்பாக எழுந்த விவாதங்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். பேரவையில் முதலமைச்சர் காட்டிய சைகையில் எந்த விதிமீறலும் இல்லை என்றும், பேரவை விதிகளுக்கு உட்பட்டே […]
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்தார் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜயை, தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழு தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் […]
“விஜயின் அரசியல் சக்தி யாருக்கும் தெரியவில்லை” – சமீபத்திய நேர்காணலில் இயக்குநர் எச். வினோத் பகிர்ந்த கருத்து
நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து இயக்குநர் எச். வினோத் சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளன. விஜயின் தேர்தல் வெற்றியை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், […]
“நீட் வேண்டாம்; 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களே போதும்” – திருச்சி சிவா மீண்டும் வலியுறுத்தல்
நீட் (NEET) தேர்வு தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக வெளிப்படுத்தி வந்ததாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து திமுக பல […]
“படத்தின் மீது வெறுப்பைக் காட்டாதீர்கள்; கடைசி 30 நிமிடங்கள் மிக முக்கியம்” – இயக்குநர் எச். வினோத் பேச்சு வைரல்
விரைவில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முன்னிட்டு, அதன் இயக்குநர் எச். வினோத் ரசிகர்களிடம் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசிய அவர், திரைப்படத்தை முன்கூட்டியே விமர்சிக்கவோ அல்லது அதன் மீது […]
