சேலம் பாலியல் வன்கொடுமை புகார்: சிபிசிஐடி விசாரணை தேவை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி […]

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் […]

எம்எல்ஏக்களுக்கு புத்தாக்க பயிற்சி: ஜூன் 16, 17-ல் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி (Orientation Training) வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி […]

சாதி, மத அடையாளங்களுடன் கல்வி வளாகத்திற்கு வரக்கூடாது – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

கல்வி வளாகங்களில் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில், சாதி மற்றும் மத அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை […]

நான்கு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் […]

அனைத்து துறை அதிகாரிகளும் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் – அமைச்சர் முகமது பர்வேஷ் வலியுறுத்தல்

அனைத்து துறை அதிகாரிகளும் புகார் வந்த பிறகு மட்டுமல்லாமல், தினசரி அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் முகமது பர்வேஷ் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது […]

குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அனைவரின் கடமை – சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் விழிப்புணர்வு அறிக்கை

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமை […]

ஜனநாயகன் திரைப்பட கசிவு வழக்கு: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது – கைதானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள “ஜனநாயகம்” திரைப்பட கசிவு வழக்கில், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையால், வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு – பெண்ணிடம் தவறாக நடந்த நபர் கைது

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை” நடவடிக்கையின் கீழ், சென்னை நகரில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயனாவரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த […]

இயக்குனர் பாரதிராஜா மறைவு: ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரியங்கா காந்தி

தமிழ் திரைப்பட உலகின் அடையாளமாக திகழ்ந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]