குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அனைவரின் கடமை – சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் விழிப்புணர்வு அறிக்கை

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமை […]

“எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன்” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தரமான கல்வி மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் […]