திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோத […]
Category: 📍 மாவட்ட செய்திகள்
நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தவறாமல் அழைத்து செல்லுங்கள்
நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு […]
நெல்லை அருகே வெட்டிக்கொலை: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கல்லூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலை சம்பவமாக மாறியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சண்முகசுந்தரம் சிகிச்சை பலனின்றி […]
சுற்றுச்சூழல் விதிமீறல்: 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பூமிக்கடியில் குவாரிகள் செயல்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து […]
சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு – பெண்ணிடம் தவறாக நடந்த நபர் கைது
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை” நடவடிக்கையின் கீழ், சென்னை நகரில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயனாவரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த […]
தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? தேர்தல் அலுவலர்கள் நியமனம் – தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
அதிமுக எம்எல்ஏ பெயர் புறக்கணிப்பு? அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
பழனி முருகன் கோயில் பெருந்திட்ட பணிகள் திறப்பு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் உள்ளூர் அதிமுக எம்எல்ஏ ரவி மனோகரனின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த […]
சிவகங்கையில் தவெக நிர்வாகி கொடூரக் கொலை: டாஸ்மாக் பார் அருகே நடந்த சம்பவம் பரபரப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தவெக கிளைச் செயலாளர் நவீன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பார் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் […]
“ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்” – திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் வைகோ கடும் விமர்சனம்
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநர் பதவி […]
நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி: 15 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் அண்ணாநகர் கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராம மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு அரசு பேருந்து சேவை […]
