அம்மோனியா வாயு கசிவு வழக்கில் அதிரடி நடவடிக்கை: உயிரிழப்பு 4 ஆக உயர்வு, தொழிற்சாலை உரிமையாளர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் […]

நெல்லை அருகே வெட்டிக்கொலை: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கல்லூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலை சம்பவமாக மாறியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சண்முகசுந்தரம் சிகிச்சை பலனின்றி […]

சுற்றுச்சூழல் விதிமீறல்: 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பூமிக்கடியில் குவாரிகள் செயல்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து […]

சேலம் பாலியல் வன்கொடுமை புகார்: சிபிசிஐடி விசாரணை தேவை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி […]

நான்கு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் […]

அனைத்து துறை அதிகாரிகளும் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் – அமைச்சர் முகமது பர்வேஷ் வலியுறுத்தல்

அனைத்து துறை அதிகாரிகளும் புகார் வந்த பிறகு மட்டுமல்லாமல், தினசரி அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் முகமது பர்வேஷ் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது […]

ஜனநாயகன் திரைப்பட கசிவு வழக்கு: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது – கைதானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள “ஜனநாயகம்” திரைப்பட கசிவு வழக்கில், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையால், வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு – பெண்ணிடம் தவறாக நடந்த நபர் கைது

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை” நடவடிக்கையின் கீழ், சென்னை நகரில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயனாவரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த […]

சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கம்: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் இன்று துவக்கி வைக்கிறார்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் சற்று நேரத்தில் தொடங்கி வைக்க […]

பேரறிவாளனுக்கு எதிராக வழக்கு கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் முறைகேடு நடந்ததாக எந்தவித ஆதாரமும் அல்லது குற்றச்சாட்டும் இல்லாததால், சிபிஐயை எதிர்மனுதாரர் […]