திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா கேஸ் கசிவு சம்பவம் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கையும் தற்போது […]