பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், ரூ.2 கோடிக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் பழனி […]