தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, தனது மகன் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]