பெண்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு சலுகை அல்ல; அது சமூக நீதி என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். பெண்கள் சமூகத்தில் தனிப்பட்ட முறையில் உயரும்போதுதான் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். […]