மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் சர்வதேச விமான சேவைகளிலும் எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் மற்றும் பக்ரைன் நோக்கிய வான் வழிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]