நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவது தொடர்பான விவகாரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவகாரம் சட்டம்-ஒழுங்குடன் தொடர்புடையது என்பதால், இதுகுறித்து மத்திய, மாநில […]