“5 கோடி பேருக்கு நிதி இவ்வளவுதானா?” – விவசாயத்துறை நிதி குறித்து சௌமியா அன்புமணி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து சௌமியா அன்புமணி கேள்வி எழுப்பினார். மாநிலத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது விவசாயத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிதிநிலை அறிக்கையின்போது […]

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: காமராஜ் வேண்டுகோள்

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயம் டெல்டா […]