தமிழ்நாடு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான […]
Tag: விவசாயிகள்
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: காமராஜ் வேண்டுகோள்
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயம் டெல்டா […]
“சொல்லல்ல… செயல்”: விவசாயிகள் விவகாரத்தில் திமுகவை விமர்சித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களே ஆன நிலையில், ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுகவின் செயல்பாடுகளுடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிடுவது சரியா என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். […]
