திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கல்லூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலை சம்பவமாக மாறியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சண்முகசுந்தரம் சிகிச்சை பலனின்றி […]