“ராஜினாமா செய்தால் நானே வந்து பிரச்சாரம் செய்கிறேன்” – முதல்வர் விஜய் கூறியதாக வைகோ பரபரப்பு தகவல்

மதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்ததாகக் கூறப்படும் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். மதிமுகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் […]

தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? தேர்தல் அலுவலர்கள் நியமனம் – தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. […]