திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா கேஸ் கசிவு சம்பவம் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கையும் தற்போது […]
Tag: இறால் தொழிற்சாலை
அம்மோனியா வாயு கசிவு வழக்கில் அதிரடி நடவடிக்கை: உயிரிழப்பு 4 ஆக உயர்வு, தொழிற்சாலை உரிமையாளர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் […]
