கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்காக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
Tag: உச்சநீதிமன்றம்
மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை வழக்கு: “எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்” – தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்தால் பரபரப்பு
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாகக் கூறப்படும் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்கள் மீது டெல்லி போலீசார் அடக்குமுறையை […]
அகஸ்தியர் மலை ஆக்கிரமிப்பு வழக்கு: 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை தேவை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அகஸ்தியர் மலைப் பகுதியில் நீண்ட காலமாக தொடரும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. பலமுறை நீதிமன்ற உத்தரவுகளும், அரசு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்ட போதிலும், கடந்த பல தசாப்தங்களாக அகஸ்தியர் மலையில் ஆக்கிரமிப்புகள் […]
