கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மறுநாளே மீண்டும் போராட்டம்: கருப்பு உடையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். […]

நீட் விவகாரம் குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை ஒத்திவைப்பு – சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் அதனை கண்டித்து நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் […]

“இந்த விவகாரத்தை மூடி மறைக்க விடமாட்டோம்” – நீட் விவகாரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் நீட் எதிர்ப்பு சிஜேபி பேரணியின்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் […]

நீட் பேரணியில் தடியடி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளி – மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற சிஜேபி பேரணியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக எழுந்த விவகாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. […]