சென்னை துறைமுகத்தில் சல்ஃபர் ரசாயன வாயு வெளியானதாக எழுந்துள்ள விவகாரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் முக்கிய […]