அகஸ்தியர் மலைப் பகுதியில் நீண்ட காலமாக தொடரும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. பலமுறை நீதிமன்ற உத்தரவுகளும், அரசு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்ட போதிலும், கடந்த பல தசாப்தங்களாக அகஸ்தியர் மலையில் ஆக்கிரமிப்புகள் […]
Tag: சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சென்னை துறைமுகத்தில் சல்ஃபர் வாயு கசிவு விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் – சுந்தர்ராஜன் வலியுறுத்தல்
சென்னை துறைமுகத்தில் சல்ஃபர் ரசாயன வாயு வெளியானதாக எழுந்துள்ள விவகாரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் முக்கிய […]
