சென்னை மாநகரில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை–அரக்கோணம் வழித்தடத்தில் கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட சர்வேக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரம்பூரில் புதிய ரயில் […]