தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், ரூ.264.14 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 65 தடுப்பு படைகள் அமைக்கப்பட […]
