சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் கிரிமினல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜாகீர் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட தகராறு […]
