திருநெல்வேலி, தென்காசியில் இருந்து கேரளாவுக்கு கனிமக் கடத்தல்? சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் அறிக்கை

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோத […]

“அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை” – அன்புமணியின் குற்றச்சாட்டு; கல்வித்துறையில் புதிய விவாதம்

தமிழ்நாட்டின் கல்வித்துறை தொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ள கருத்து அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது மாணவர்களின் கல்வித் […]