நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் லட்சக்கணக்கான பூச்சிகள் திடீரென அதிகளவில் தோன்றியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பூச்சிகள் வீடுகள் மற்றும் வணிக […]