கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பரபரப்பு: நோயாளி தாக்கப்பட்டு உயிரிழப்பு, சக நோயாளி கைது

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் கிரிமினல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜாகீர் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட தகராறு […]

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தொடர்பான குதிரை பேர வழக்கில் புதிய திருப்பம்: ரூ.2.80 கோடி பறிமுதல்

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ தொடர்புடையதாகக் கூறப்படும் குதிரை பேர வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கொரட்டூரைச் சேர்ந்த மூன்று பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது ரூ.2.80 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் […]

மாமியார் கூறிய நிபந்தனையால் தாயின் உணவில் விஷம் வைத்த மகன் கைது: உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் குடும்ப பிரச்சினையைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற நோக்கில், தனது சொந்த தாயின் உணவில் விஷம் கலந்து […]