கல்வி வளாகங்களில் சமூகநீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில், சாதி மற்றும் மத அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை […]
