நீட் பேரணியில் தடியடி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளி – மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற சிஜேபி பேரணியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக எழுந்த விவகாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. […]

“நீட் வேண்டாம்; 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களே போதும்” – திருச்சி சிவா மீண்டும் வலியுறுத்தல்

நீட் (NEET) தேர்வு தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக வெளிப்படுத்தி வந்ததாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து திமுக பல […]