செந்தில் பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! தமிழகம் முழுவதும் பரபரப்பு

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள் […]

₹3 கோடி சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் சட்ட ரீதியாக கவனம் பெற்றுள்ளது. இந்த வழக்கில், கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி […]

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பல இடங்களில் நடவடிக்கை என தகவல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எ.வ. […]