சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எ.வ. […]