தேர்வு வினாத்தாள் கசிவில் சிக்கினால் கடும் நடவடிக்கை! புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை பச்சைக்கொடி

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பான […]

“ஒருவரையும் விடப்போவதில்லை” – வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கை

வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரத்தில், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் […]