சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தெரு நாய்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக […]
Tag: Chennai Corporation
பெரம்பூரில் விதிமீறி செயல்பட்ட பேப்பர் குடோனுக்கு சீல் – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
சென்னையின் பெரம்பூர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த பேப்பர் குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்போது பேசுபொருளாக […]
