டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: ரூ.397 கோடி இழப்பு புகாரில் சிபிஐ விசாரணை தொடக்கம்

தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) கொள்முதல் தொடர்பாக ரூ.397 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில் சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக […]

ஆம்னி பஸ் சேவை: கிளாம்பாக்கம் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவைகள் தொடர்பாக முக்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை நீதிமன்றம் […]