தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவது ஆகியவற்றை முக்கிய […]
