நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி: 15 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் அண்ணாநகர் கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராம மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு அரசு பேருந்து சேவை […]

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 240 பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கலந்து கொண்டனர். […]