சுற்றுச்சூழல் விதிமீறல்: 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் 67 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பூமிக்கடியில் குவாரிகள் செயல்பட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து […]

அகஸ்தியர் மலை ஆக்கிரமிப்பு வழக்கு: 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை தேவை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அகஸ்தியர் மலைப் பகுதியில் நீண்ட காலமாக தொடரும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. பலமுறை நீதிமன்ற உத்தரவுகளும், அரசு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்ட போதிலும், கடந்த பல தசாப்தங்களாக அகஸ்தியர் மலையில் ஆக்கிரமிப்புகள் […]