“வேறு எங்கும் கிளைகள் இல்லை” – போலி Facebook கணக்கு குறித்து அரியலூர் ஆட்சியர் நகைச்சுவையுடன் விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பெயரில் போலி Facebook கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரும் அந்த கணக்கை பின்தொடரவோ, அதில் பகிரப்படும் தகவல்களை…
