“மனிதர்களைக் கண்டு பயந்த சிறுமி… 9 ஆண்டுகள் போராடி உயிரிழந்த ‘மோக்லி கேர்ல்’ எஹ்சாஸ்!”

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த “மோக்லி கேர்ல்” என உலகம் முழுவதும் அறியப்பட்ட எஹ்சாஸ் உயிரிழந்துள்ளார். விலங்குகளுடன் வாழ்ந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அவர், பல ஆண்டுகளாக மறுவாழ்வு சிகிச்சை […]

“60 கிலோ வெள்ளி மாயமா?” – அயோத்தி ராமர் கோயிலில் பரபரப்பு; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வின்போது நன்கொடையாக வழங்கப்பட்டதாக கூறப்படும் 60 கிலோ வெள்ளிக் கட்டிகள் காணாமல் போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் […]