மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை வழக்கு: “எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்” – தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்தால் பரபரப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாகக் கூறப்படும் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்கள் மீது டெல்லி போலீசார் அடக்குமுறையை […]

பேரறிவாளனுக்கு எதிராக வழக்கு கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் முறைகேடு நடந்ததாக எந்தவித ஆதாரமும் அல்லது குற்றச்சாட்டும் இல்லாததால், சிபிஐயை எதிர்மனுதாரர் […]