சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி கோயில்களை மூடக்கூடாது: பொதுமக்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம்

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணமாகக் காட்டி கோயில்களை மூடுவது சரியான நடைமுறை அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களின் வழிபாட்டு உரிமையை எந்த சூழலிலும் தேவையற்ற வகையில் கட்டுப்படுத்தக் கூடாது என்றும், […]

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற பின்னர் நாடு கடத்தப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த கோபாலின் தண்டனை குறைப்பு தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், […]