சென்னையின் பெரம்பூர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த பேப்பர் குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்போது பேசுபொருளாக […]