பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைப்பு… மகன் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி மாஜிஸ்திரேட்டிடம் அருணாச்சலத்தின் தாய் எழுத்துப்பூர்வ புகார்

தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, தனது மகன் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

மீண்டும் காவல் நிலைய மரணமா? தூத்துக்குடியில் விசாரணை கைதி உயிரிழப்பு; உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்பவர், காவல் நிலைய விசாரணைக்குப் பின்னர் உடல்நலக்குறைவு […]