தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, தனது மகன் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
Tag: Thoothukudi News
மீண்டும் காவல் நிலைய மரணமா? தூத்துக்குடியில் விசாரணை கைதி உயிரிழப்பு; உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்பவர், காவல் நிலைய விசாரணைக்குப் பின்னர் உடல்நலக்குறைவு […]
