சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் சென்னையில் முதல் வழக்கு பதிவு – பெண்ணிடம் தவறாக நடந்த நபர் கைது
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் அதிரடிப்படை” நடவடிக்கையின் கீழ், சென்னை நகரில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
