தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் சற்று நேரத்தில் தொடங்கி வைக்க […]
