நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி: 15 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் அண்ணாநகர் கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராம மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த…
