பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டம்! தெரு நாய்களுக்கு உணவளிக்க சென்னையில் 39 இடங்கள் அறிவிப்பு

சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தெரு நாய்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக […]

சென்னை துறைமுகத்தில் சல்ஃபர் வாயு கசிவு விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் – சுந்தர்ராஜன் வலியுறுத்தல்

சென்னை துறைமுகத்தில் சல்ஃபர் ரசாயன வாயு வெளியானதாக எழுந்துள்ள விவகாரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் முக்கிய […]

சென்னை கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொலை? 6 பேர் கைது – பரபரப்பு தகவல்

சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை […]